உலகம்

சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ரொக்கெட் குண்டுகள் தலைநகர் டமஸ்கஸின் தென் பகுதியில் விழுந்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஈரானுடன் தொடர்புபட்ட சொத்துகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உளவுத்...

அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை

அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து வரும் கொரோணா வைரஸ் அமெரிக்காவில் சுகாதாரத்...

ஜமால் கஷோகி கொலைக்கு ஒப்புதல் வழங்கினாரா சவுதி இளவரசர்?! -என்ன சொல்கிறது அமெரிக்க உளவு அறிக்கை?

அமெரிக்கக் காங்கிரஸில் 2019ஆம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டபின்னும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை. சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்யும் திட்டம்...

சிந்தனையாளர் தாரிக் அல் பிஷ்ரி மறைவு

எகிப்தின் பிரபல சிந்தனையாளரும் அரசியல் ஆலோசகரும் சட்ட வல்லுனரும் வரலாற்றாசிரியருமான கலாநிதி. தாரிக் அல் பிஷ்ரி காலமானார் கலாநிதி தாரிக் அல் பிஷ்ரி 1933 நவம்பர் மாதம் முதலாம் திகதி எகிப்து கெய்ரோவில் பிறந்தார். ...

“இலங்கையில் மீறப்படும் மனித உரிமை மீறல்கள்” – ஜெனீவா மாநாட்டில் ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில்...

Popular