இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக ட்ரம்ப்...
பலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு சனிக்கிழமை வரை காலக்கெடு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மீண்டும் காசாவில் போர் விஸ்வரூபம் எடுக்க உள்ளதா? என்ற...
துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் இன்று ஆசிய நாடுகளான மலேசிய இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் முதல் பயணமாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய...
சவூதி அரேபியாவின் இறைமைக்கு சவால் விடும் வகையில் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசா மக்களை எந்த விதமான மனிதாபிமானமும்...
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்த பிறகு மத்திய கிழக்கில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று பலரும் நம்பினர்.
சவூதி அரேபியாவுடன் ட்ரம்பிற்கு நல்லுறவு இருக்கும் சூழலில், குறைந்தது சவூதி- இஸ்ரேல் இடையேயான பிரச்சினைகளாவது முடிவுக்கு...