உலகம்

அமெரிக்க – ஈரான் போர்: வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சிந்தனை தேவை- தமிமுன் அன்சாரி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அரபு நாடுகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam Abu Safiya) நடத்தப்படும் விதம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக் குழந்தையை இஸ்ரேலிய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளதாக TRT  வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது.  ஜவாத் அபு நாசர் (Jawad Abu...

உலகம் முழுவதும் உற்சாகமாகத் கொண்டாடப்பட்ட ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்: இடிபாடுகளுக்கு இடையே ஈத் தொழுகை நடத்திய பலஸ்தீனியர்கள்

புனித ரமழான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிற்குப் பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை), காசா, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற...

வரலாற்றில் முதல்முறையாக ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் – 35 விமானம்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம்...

Popular