உள்ளூர் கட்டுரைகள்

பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: இம்முறை உயர்தர பரீட்சையிலாவது தீர்வு கிடைக்குமா?

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் பாடசாலை மட்டத்தில் நடைபெரும் பரீட்சைகளில் மிக முக்கியமான இறுதிப் பரீட்சையாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கின்றன. முதலில் அனைத்து பரீட்சாத்திகளுக்கும் நல்வாழ்த்துக்களையும், சிறந்த பெருபேருகளையும் பெற...

முஸ்லிம்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு புனித பூமி பலஸ்தீனம்: பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தையொட்டி ஜம்இய்யாவின் விசேட கட்டுரை

சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி (இன்று) அனுஷ்டிக்கப்படுகிறது. 1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம்...

சிறுவர்கள் மீது இரக்கம் காட்டாதவனும் முதியவர்களுக்கு மரியாதை செய்யாதவனும் முஸ்லிமாக முடியாது – உலமா சபையின் சிறுவர் முதியோர் தினச் செய்தி

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள விசேட கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம் சிறுபராயம் என்பது மனித வாழ்வில் அழகான ஓர் அத்தியாயம். ஒரு...

சிறுவர் தின விசேட கட்டுரை சிறுவர் உரிமைகள்: ஓர் ஆன்மீக சமூக நோக்கு

அருள் நிறைந்த புனித பூமி. பாதையில் அமைதியாக நடந்து செல்கின்றனர் முஹம்மத் அபூ தாஹிர், நதீம் நவ்வாராஹ் ஆகிய இரு பலஸ்தீனச் சிறுவர்கள். ஆனால் இனவெறி மிக்க இஸ்ரேலிய படையின் ஆயுதங்கள் அவர்களைச் சிதைத்துவிடுகின்றன....

மத நிந்தனை மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக இஸ்லாம் கூறும் படிப்பினைகள்- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) (சிரேஷ்ட விரிவுரையாளர், பேருவளை, ஜாமியா நளீமிய்யா)  இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும். ஆனால், இஸ்லாத்தை ஏற்றுக்...

Popular