உள்ளூர் கட்டுரைகள்

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த மறைந்த முன்னாள் சபாநாயகர் பக்கீர் மாக்கார் நினைவு தினம் இன்று!

மர்ஹூம் பாக்கீர் மாக்கார் பற்றிய பதிவு, இன்று(12) அன்னாரது 106 வது பிறந்த தினமாகும். (இறுதிவரை இந்த நாட்டுக்கு சேவையாற்றிய மறைந்த  முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மாக்கார் சமூகத்திற்காக தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்த...

‘தொழுது முடிந்தால் பூமியில் பரந்து சென்று உழையுங்கள்’: இஸ்லாம் கூறும் உழைப்பின் உரிமை

(மே தின சிறப்புக்கட்டுரை) மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத்...

மூச்சிருக்கும் வரை படித்துக்கொண்டேயிருப்போம்:உலக புத்தக தினம் இன்று!

உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்கு விக்கும் நோக்கில் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். புத்தகங்கள் காலத்தின்...

நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது:என் இனிய நோன்பாளியே தொலைத்துவிடாதே என்னிலிருந்து பெற்ற பயிற்சியை!

இஸ்லாத்தின் ஐம்-பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு தனித்துவமான சிறப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிப் பாசறையாக இது மிளிர்கிறது. நோன்பு காலம் முடிவடையும் இந்த சிறப்பான...

புதியதோர் வாழ்க்கைக்கு மனிதனை இட்டுச்செல்லும் ‘லைலதுல் கத்ர்’ மகத்தான இரவு!

ரமழான் பிறை 27 உட்பட இறுதிப்பகுதியின் ஒற்றை நாட்களில் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற லைலதுல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு பற்றி 'நியூஸ்நவ்' வழங்கும் விசேட ஆக்கம்...! ஐந்து வசனங்களையுடைய 'அல் கத்ர்' என்ற அத்தியாயம்...

Popular