உள்ளூர் கட்டுரைகள்

மொரோக்கோ மன்னருக்கு என்னவாயிற்று? சமூக அமைதியின்மையால் கொந்தளிக்கும் தேசம்!

-லத்தீப் பாரூக் வட ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் மத்திய தரைக் கடல் பிரதேசம் என்பனவற்றை அண்மிய ஒரு தேசம் தான் மொரோக்கோ. மிகவும் தொண்மையான நீண்ட வரலாறு உடைய நாடு. செழிப்பான கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மை...

இலங்கை மண்ணில் புயல் வீசிய பிறகு அமைதி ஏது!

சமீபத்தில் கிடைக்கப் பெற்ற ஜனநாயக சுதந்திரத்தின் விளைவுகளோடு புதிய மோதல்கள் உருவாகும் சாத்தியங்களும் உள்ளன. ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி செயலகமும் மக்கள் எழுச்சிப் போராளிகளின் கைகளில் வீழ்ந்த பின்னரும், இலங்கை...

மக்கள் எழுச்சிப் போராட்டம் எங்கே செல்கிறது?

விக்டர் ஐவன் தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன் ஒரு பெரிய எழுச்சியை அடுத்தடுத்து இன்னுமொரு பெரிய மக்கள் எழுச்சி உருவாக முடியாது என்றே நான் நம்பியிருந்தேன். ஆனால், எனது நம்பிக்கையை பொய்யாக்கி, ஜூலை...

ஜனாதிபதியின் இராஜினாமாவும் அதனோடு தொடர்புபட்ட சட்டங்கள்: சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை!

வை.எல்.எஸ்.ஹமீட் ஜனாதிபதி எதிர்வரும் 13ம் திகதி இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பலவித செய்திகளும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பல சட்டத்திற்கு அப்பாற்பட்ட கருத்துக்களாக இருக்கின்றன. தெளிவுகள் ஜனாதிபதி இராஜினாமா செய்தால் பாராளுமன்றம் தனது...

பொருளாதார நெருக்கடி: இனவாதிகளின் கள்ள மௌனம், எதிர்காலம் குறித்த ஒரு நிச்சமற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது!

இன்று நாட்டில் தோன்றி இருக்கும் பாரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக் காலத்தில் (2010 – 2015) ஊன்றப்பட்ட விஷ வித்துக்களின் அறுவடையாகவே பார்க்க வேண்டி...

Popular