இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரம் 39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே ஜூலை மாதத்தில் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
அதுமட்டுமில்லாது 1983 'கறுப்பு ஜூலை' இனக்கலவரத்தில்,...
உலகில் வாழ்ந்த கொடியவர்கள் மற்றும் அநியாயம் செய்து வந்த சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் விவரிப்பதைக் நாம் காணலாம்.
ஒரு வேளை, அரேபியாவிற்கு பதிலாக இலங்கையில் திருகுர்ஆன் இறக்கப்பட்டிருந்தால், மோசமான...
-அஸ் ஜயீன் வாஹிட்
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகிய நாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது எனினும் காலத்திற்கு காலம் அரசியல் கதிரையில் அமர்கின்றவர்களால் இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது.
இலங்கை ஒரு...
-லத்தீப் பாரூக்
வட ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் மத்திய தரைக் கடல் பிரதேசம் என்பனவற்றை அண்மிய ஒரு தேசம் தான் மொரோக்கோ.
மிகவும் தொண்மையான நீண்ட வரலாறு உடைய நாடு. செழிப்பான கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மை...
சமீபத்தில் கிடைக்கப் பெற்ற ஜனநாயக சுதந்திரத்தின் விளைவுகளோடு புதிய மோதல்கள் உருவாகும் சாத்தியங்களும் உள்ளன.
ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி செயலகமும் மக்கள் எழுச்சிப் போராளிகளின் கைகளில் வீழ்ந்த பின்னரும், இலங்கை...