உள்ளூர் கட்டுரைகள்

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும் ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது, உடவுப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கும், உலகம்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு தர்மம் வழங்கும் செயற்பாடல்ல. மாற்றமாக, சமூக நீதியை ஸ்தாபித்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு முறைமையாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஸகாத்தின் எனும்...

சேர் ராஸிக் பரீத் ஒரு முடிசூடா மன்னன்:அவர் வரலாற்றை இளம் பரம்பரையினர் படிக்க வேண்டும்-அஷ்ஷைக் பளீல் நளீமி

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம் சமூகத்தை எழுச்சியடையச் செய்ய தனக்கு...

உஸ்தாத் முகம்மது உவைஸ் அஸ்-சைலானி: இலங்கையின் முதல் சான்றளிக்கப்பட்ட அரபு எழுத்தணிக் கலைஞர்!

-ஜாபிர் நளீமி இலங்கையின் இஸ்லாமிய கலை மற்றும் அறிவுசார் துறையில் உஸ்தாத் முகம்மது உவைஸ் அஸ்-சைலானி தொடர்ந்து ஒரு முக்கிய நபராக திகழ்ந்து வருகின்றார். உஸ்தாத் உவைஸ் இலங்கையின் முதல் மற்றும் ஒரே சான்றளிக்கப்பட்ட அரபு...

கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி: வக்பு சபையின் கட்டளையை உறுதிப்படுத்திய நீதிமன்றத் தீர்ப்பு

2025, ஏப்ரல் 30-ம் திகதி வக்பு சபை கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை முஸ்லிம் அறக்கட்டளையாக (வகுபாக) பதியப்பட வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டளைக்கு எதிராக, கல்லூரியின் சர்ச்சைக்குரிய முகாமைத்துவ...

Popular