-என்.எம்.எம்.மிஃப்லி
முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்:
ஆண் பெண் பாகுபாடு, சமூக அந்தஸ்து, பிரவு, இனம் என்ற எதையுமே பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி, நியாயம் மற்றும் சமத்துவத்துடன் போற்றுவது இஸ்லாத்தின்...
முஹம்மத் பகீஹுத்தீன்
பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த...
-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய்
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை. வணிகம், அளவீடு. கட்டிடம், வழிகாட்டி வரைபடம், கணினி-நாம் கவனிக்காத இடங்களிலும் எண்கள் அடித்தளமாக இயங்குகின்றன.
இன்று உலகளவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்து-அரபு...
ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாக புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கை குறித்த அல்குர்ஆனின் விளக்கம், மதங்களுக்கிடையேயான மரியாதை,...
ஆக்கம்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
சிரேஷ்ட விரிவுரையாளர்
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா.
ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல நியாயங்கள்...