2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால்...
எழுதியவர்: காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்
உலக பாரம்பரிய தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இது பெளதிக மற்றும் கட்புலனாகாத கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும்...
பலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிய 'குற்றத்திற்காக' சுமார் 20 வயதுடைய முகமது ருஷ்தி என்ற இளைஞனை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமாறு அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
வருடாந்தம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் தேறிய செல்வம் இருப்பின் அவர் மீது இஸ்லாம் விதிக்கும் நேர் வரியே ஸகாத் ஆகும்.
அவ்வாறே வருடாந்தம் ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு...
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள் பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும், தங்களுக்கான சுதந்திரத்தையும் முன்வைத்து பதாகைகளோடும்...