தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் ஒன்றிணைத்த போர் வீரர்கள் வெற்றி பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதேநேரம், தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை...
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு...
தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கீர் மாகாரின் 105ஆவது பிறந்த தினம் (மே 12) இன்றாகும். அதனையொட்டி இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது
இலங்கை அரசியல் சமூகப் பரப்பில் என்றும் நினைவுபடுத்தக் கூடிய ஒரு மகானாக...
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 106ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டார நாயக்க தனது முகப்புத்தகத்தில், பொதுச் சேவைக்கு நேர்மையாக அர்ப்பணித்த பொதுப் பணத்தை ஐந்து காசு கூட திருடாமல்...
கடந்த 24 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசியச் சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 13 வருடங்களாக வழங்கப்படுகிறது.
2021 ஆம்...