N.M.M மிஃப்லி (நளீமீ)
ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம்
தேசிய இறைவரித் திணைக்களம்
mifly1234@gmail.com
முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30,...
'எனவே, நாகரிகமாக நடப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதையும் நேர்மை எப்போதும் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றும் என்பதையும் இரு தரப்பினரும் மனதில் நிறுத்தி இனி புதிதாக ஆரம்பிப்போமாக. ஒருபோதும் நாம் பயத்தின் காரணமாக...
-முன்னாள் உளவுத்துறைத் பிரதானி மாஹில் டோல்
ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறன்று நம் நாட்டில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவு நெருங்கி விட்டது.
ஆனால் அத்ததாக்குதல் சம்பவம்...
2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால்...
எழுதியவர்: காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்
உலக பாரம்பரிய தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இது பெளதிக மற்றும் கட்புலனாகாத கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும்...