யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட...
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிகள் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாதனையானது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் கணிசமான பகுதியை ஹலால் உணவுகள் கொண்டிருப்பதை காண்பிக்கின்றது....
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்.
இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) தனது 81 ஆவது வயதில் காலமாகினார்.
1943ஆம் ஆண்டு மார்ச்...
ஆக்கம்:எம்.எல்.எம்.மன்சூர்
மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கலகொட அத்தே ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கின்றது.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதத்தில்...
கட்டுரையாளர்: எம்.ஐ. அன்வர் (ஸலபி)
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இஸ்லாம் பார்வையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பிலான ஆக்கத்தை...