உள்ளூர் வேறு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து | மகளும் தந்தையும் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 வயது மகளும் தந்தையும் பலியாகியுள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும்...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச வானொலி விருது பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

இவ்வாண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச வானொலி விருது  பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி  பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கவிதாலய கலை இலக்கிய மண்டல பேரவையின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது. கவிதாலய...

யார் இந்த பேராசிரியர். ஆதாம்வாவா சர்ஜூன்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் பேராசிரியர், கலாநிதி ஆதம்பாவா சர்ஜூன் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது பாடசாலைக் கல்வியினை நிந்தவூர் அட்டப்பள்ளம் வினாயகர் வித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியினை...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ACJU வினால் பாராட்டுக் கடிதம்!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிரான இம்ரான் கானின் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Popular