உள்ளூர் வேறு

உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விசேட விருது!

2018/2019 ஆம் ஆண்டுக்கான அரச துறை திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட விருதினை பெற்றுள்ளது. அதேவேளை அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித்...

பேராதனை பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

பேராதனை பல்கலைகழகத்தின் ரொடெரெக்ட் கழகத்தினால் (Rotaract Club)  தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவன் இல்ஹாம் ஜெஸீல் அஹமட் ஜாஸிப்...

கல்முனையில் சீசீரீவி (CCTV) கமரா பற்றிய இலவச பயிற்சிநெறி

தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தி நடாத்தும் மாபெரும் இலவச 𝗖𝗖𝗧𝗩 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 ஒருநாள் இலவச பயிற்சி நெறி எதிர்வரும் புதன்கிழமை (15) கல்முனை பரடைஸ்...

2021 ஆம் ஆண்டின் ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தில் Apesalli.lk எனும் இணையத்தளத்தினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!

கடந்த இரண்டு வருடங்களில் கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது, ஊழலுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது ஊழலின் பாதகமான விளைவுகள் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது. 2021 ஆம் ஆண்டை...

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35...

Popular