உள்ளூர் வேறு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நீர் மற்றும்...

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவரின் நியமனம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் அதிருப்தி

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTI) உறுப்பினர்களின் நியமனங்களை நாம் வரவேற்கும் அதேவேளை ஆணைக்குழுத் தலைவரின் நியமனம் தொடர்பில் கீழே கையொப்பமிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கவலை அடைகிறோம். ஆணைக்குழுவிற்கு...

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான...

பிரபல கவிஞர் மஷுறாவின் ‘நதிகளின் தேசிய கீதம்’ நூல் வெளியீட்டு விழா 

சம்மாந்துறை பிரபல கவிஞர் மஷுறா எழுதிய 'நதிகளின் தேசிய கீதம்' கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா மருதமுனை கமு/ அல் - ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் இடம்பெற்றது. தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் ...

சில மாவட்டங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை காணப்படும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய...

Popular