பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்றஅமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றோம்...
இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர ரஜமஹா...
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் நேர்மறையான பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதனூடாக, வித்தியாசமான குழுக்களுக்கிடையே புரிதலையும் மதிப்பையும் மேம்படுத்துவதில் ஏனையவர்களும் கைகோர்க்குமாறு எமக்கு ஊக்குவிக்க முடியும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன்...
மலேசியா (Malaysia) கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச மதத் தலைவர்கள் மாநாடு கடந்த மே 8 ஆம் திகதி நிறைவடைந்தது.
குறித்த மாநாட்டில் 57 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2-ஆயிரம் மதப் பிரமுகர்கள் மற்றும் அறிவுஜீவிகள்...
பலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு லிபர்டி...