உலகளாவிய ரீதியில் நடாத்தப்படவுள்ள ரொபோக்களுக்கான போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள கொழும்பில் அமைந்துள்ள புர்ஹானி செரண்டிப் பாடசாலையில் (Burhani Serendib School) கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையைச்...
கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10...
புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
அண்மைய நாட்களாக சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது மட்டுமல்ல அவர்களை உள ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகிறது.
அந்தவகையில், ஒரு உளுந்து வடைக்கும் ஒரு...
மறைந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கியதில் நேற்றைய...