உள்ளூர்

பண்டிகைக் காலத்திற்காக விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு தங்கள் ஊர்களுக்குள் செல்லும் மக்களுக்காக விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கள, தமிழ் புத்தாண்டு தொடங்கும் இந்த வாரம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும்...

இஸ்ரேலின் மேற்கு ஆசியாவை நோக்கிய போர் அச்சுறுத்தல் குறித்து இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: – உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள்

தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனைத் தாண்டி அதன் உடனடி அண்டை நாடுகளுக்கு இராணுவ ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்துவதால், முழு மேற்காசிய பிராந்தியத்தையும் மூழ்கடிக்கும் உடனடி யுத்த அச்சுறுத்தல் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு உலகளாவிய நீதிக்கான...

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின், ஏப்ரல் 11ஆம் திகதி...

Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், விரிவுரையாளருக்கான செயலமர்வும்!

Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் அண்மையில் Ramada Hotel Colombo இல் நடைபெற்றது. இதில் Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும், சக ஊழியர்களும்,...

பண்டிகையின் போது கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடு!

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க விசேட ஏற்பாடு செய்யப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப்...

Popular