உள்ளூர்

இலங்கை தபால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

தமிழ்- சிங்களபுத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.   இந்த சேவை தொடர்பான அறிவிப்பை தபால்...

சஜித்துடன் இணைந்த மொட்டு உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம்!

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் புதிய...

ஜனாதிபதி நிதியத்தினால் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் வழங்க நடவடிக்கை...

முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி இறுதிச் சடங்குகளை செய்வதற்கு புதிய குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம் சமூகம் உட்பட எந்தவொரு நபரின் இறுதிக் கிரியைகளையும் மத ரீதியாகவோ அல்லது இறுதி விருப்பத்தின் பிரகாரமோ அடக்கம் செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இது...

Popular