உள்ளூர்

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சூத்திரதாரி கைது

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் 5 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 22 ஆம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’:தேசிய ஷூரா சபையின் விசேட நிகழ்வு

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு' என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபை விஷேட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையயத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி...

மக்களை மௌனமாக்கும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம்:மார்ச் 12 இயக்கம்

மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் இலங்கையின் அரசியலமைப்பில்...

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இலவச மதிய உணவு!

அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான சகல ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக...

Popular