உள்ளூர்

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2025 ஜுன் மாதத்தில்..!

அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது. எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நிகழும் இக்கண்காட்சி, வாசிப்பு பிரியர்களுக்கான...

பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டின் மீது நிலைபெற்று வருகிறது. இதனால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும். மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...

இஸ்ரேலில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மென்மேலும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் – வெளிவிவகார அமைச்சரிடம் இஸ்ரேலியத் தூதுவர் உறுதி

வியாழனன்று (15) இலங்கைக்கான இஸ்ரேல் அரசின் தூதராக தனது நற்சான்றுப் பத்திரத்தை வழங்கிய ரெவ்வென் அசார், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தை அவரது அமைச்சு அலுவலகத்தில் நேற்று...

சவூதி அரேபியாவின் நடுநிலைச் சிந்தனையை பிரதிபலித்த இரு நாள் கல்விக் கருத்தரங்கு

இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விக் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வுகள் வியாழனன்று (15) கொழும்பில் இடம்பெற்றன. சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா...

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் 12 பேர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16)...

Popular