உள்ளூர்

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் (கபூரி) மறைந்தார்.

இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரியான கபூரியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரும் அள்வானையை பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் (கபூரி) அவர்கள் இன்று (12) மள்வானையில் காலமானார். இஸ்லாமிய சமூக நற்பணிகளில் மிக...

நாடளாவிய ஆலிம்கள் பங்கேற்ற ஹஜ் விழிப்புணர்வு செயலமர்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில், பதிவு செய்யப்பட்ட ஹஜ் குழுக்களின் வழிகாட்டிகளாக செல்லக்கூடிய ஆலிம்களுக்கான ஹஜ்...

பல தசாப்த கால மோதலுக்கு முற்றுப்புள்ளி: துருக்கியுடனான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட குர்திஷ் போராளிக் குழு தீர்மானம்..!

நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழு இன்று (12) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்தது. குர்திஸ்தான் தொழிலாளர்...

இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழுவை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜெட்டா விமான நிலையத்தில் வரவேற்றார்

இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து வருகை தந்த முதலாவது யாத்திரிகர் குழு மே மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்தது. ஜெட்டா மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிக்கின்றன: ஜனாதிபதியின் வெசாக் தினச் செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புத்த...

Popular