உள்ளூர்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது. உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர சபைக்கான...

தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை!

2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 இல் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய மக்கள்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50...

துருக்கி ஜனதிபதி அர்தூகானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திங்களன்று பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தொலைபேசி உரையாடல் மூலம்...

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி 2,260...

Popular