உள்ளூர்

தேர்தல் சட்டங்களை மீறியதாக பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம்: மேலும் நான்கு பேர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் அதே பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை  சம்பவத்தால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மேலும் நான்கு மாணவர்கள் திங்கட்கிழமை (05) சமனலவேவ...

வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர: பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

வியட்நாமுக்கு  விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்கினால் இன்று திங்கட்கிழமை (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இன்றைய தினம்  வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,...

இனியும் ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம்; ஹவுதிக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள்  ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இனி ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம். தொடர் தாக்குதல் நடத்துவோம்...” என பதிலடி...

முஸ்லிம்கள் பிற மதவழிபாடுகளுடன் தொடர்புபடுவதும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இஸ்லாமிய வழிமுறையல்ல – உலமா சபை

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  இஸ்லாமிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில்...

Popular