பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞரின் விடுதலைக்கு சமூக நீதிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மாவனல்லை, 20 வயதான ஸுஹைல் என்பவர், கடந்த வருடம் (2023) ஒக்டோபர் 23ஆம்...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு...
வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணம் 0.55 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவை கதுருவெல பகுதியிலுள்ள காதி நீதிமன்றத்தின் நீதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் எழுத்தாளர் ஒருவரையும் அதிகாரிகள் கைது...
இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 44 சதவீத ஒத்திவைக்கப்பட்ட வரி விதிப்பால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்று...