உள்ளூர்

ஈஸ்டர் தாக்குதலுக்கு 6 ஆண்டுகள்: இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்துவதற்கான சதியின் ஒரு பகுதி – முஸ்லிம் சமூகம் இணைந்து கூட்டாக அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால்...

அரசியல் சாக்கடை என்றால் அதனை தூய்மைப்படுத்துவது யார்?: ஒரு சமூக செயற்பாட்டாளரின் உளக்குமுறல்

-எம்.ஐ. ஸாஹிர் ரமழான் வந்தால் ரமழானை ஞாபகமூட்டுகின்றோம். ஹஜ் வந்தால் ஹஜ்ஜை ஞாபகமூட்டுகிறோம், மார்க்கம் பற்றிய விடயங்களை அவ்வப்போது ஞாபகமூட்டுகின்றோம்.. இஸ்லாம் சமயலறை முதல் ஆட்சிபீடம் வரை வழிகாட்டியுள்ளதென பெருமை பேசுகின்றோம். ஆனால் அரசியல் என வரும்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: 1,712 முறைப்பாடுகள் பதிவு!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி) 1,712 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 713 பேர் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வீதி விபத்துகளில் 713 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி...

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூடு நடத்திய மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய...

Popular