உள்ளூர்

நிதி பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும எம்.பி. பதவியை துறந்தார்

பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.  தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர்...

புத்தளத்தில் சிறப்பாக நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

தேச மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு நேற்று (19) புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரி மண்டபத்தில்...

தேசபந்து மீதான விசாரணை: 28 அரசு தரப்பினர் சாட்சியமளிப்பு!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர். நாடாளுமன்ற அறிக்கையின்படி, நேற்று...

காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு: மேயராக சுனில் கமகே தெரிவு

காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம்...

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அரசு தீவிர அவதானம்

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். யுத்தம் உக்கிரமடைந்து அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியழைக்கும்...

Popular