முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மட்டக்களப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்யப்பட்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண...
பலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் சேகரித்த, 2 மில்லியன் ரூபாவை கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக்,...
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது...
18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச துறையில்...
அதிகாரத்தின் பேரில் நடந்து கொள்ளும் திமிரான செயற்பாடுகள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. ஆட்சியாளர்கள் எவ்வாறு சட்டத்தையும், மனிதத் தன்மையையும் புறக்கணித்து பிறர் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்பதை இந்த ஆக்கத்தினூடாக...