உள்ளூர்

ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து நீக்க தீர்மானம்!

ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து வெளியேற்ற ராமன்ய பிரிவு  தீர்மனித்துள்ளது. யூடியூப் சேனல் மூலம் ஆபாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கப்பட்டமை பாதுகாப்பு...

மியன்மார் மீட்பு பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் டொலர் உதவி!

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக, இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக பிரதி வெளியுறவு...

தேசபந்து தென்னகோன் மீதான பிரேரணை ஏப்ரல் 08 பாராளுமன்றில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று (02) இடம்பெற்ற பாராளுமன்ற...

‘மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்’என்ற தொனிப் பொருளில் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு..!

'மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு 2025 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்றது. சர்வதேச...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 6,000 பொலிஸார் பணியில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தப்படும் நோக்கில், சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருடன் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் (STF) பாதுகாப்பு...

Popular