உள்ளூர்

ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் நிலைநாட்டுவோம்:ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் செய்தி

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி.. ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பெருமகிழ்ச்சி...

காசா மக்களுக்கு அமைதியும் சமாதானமும் நிலவ இந்நாளில் பிராத்திப்போம்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் செய்தி!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி  புனிதங்கள் நிறைந்த அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, அல்-குர்ஆன் ஓதி, இரா வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள...

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இந்த அருள் நிறைந்த ஈத்அல் பித்ர் திருநாளில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார். புனித...

ஒற்றுமை, கண்ணியமான சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாத்தின் போதனைகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்: ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரமழான்...

புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்

ஹிஜ்ரி 1446ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை  இன்று ஞாயிற்றுக்கிழமை (30)  மாலை தென்பட்டமையினால் நாளை திங்கட்கிழமை (31) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது. புனித ஷவ்வால் மாத தலை பிறையினை...

Popular