அம்பாறை மாவட்டம், பாலமுனை, மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கலாசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழா, நேற்று (01) சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
ஜூன் 4, 2025 அன்று தொடங்கும் ஹஜ் கிரியைகளுக்கான தயார் நிலைகளை , இலங்கையைச் சேர்ந்த உயர்மட்டக் குழு, இலங்கை யாத்ரீகர்களுக்காக ஒதுக்கப்பட்ட மினா முகாமில், இறுதி ஆய்வுகளை மேற்கொண்டது.
ஹஜ் மற்றும் உம்ரா...
அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது.
எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெறும் இப்...
முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபைக்கு இறகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது.
இந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர்...
161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...