மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்...
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண்ணின் காணொளி எவ்வாறு வெளியாகியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 12 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத்...
உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்தவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப்...
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்...