அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிகான் மஹ்மூதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
அவரது கைது கல்விக்கான சுதந்திரத்திற்கு மத்திரமின்றி அவர் தமக்கு கற்பித்த வழிகாட்டிய கொள்கைகளையும் கடுமையாக மீறுவதாகவும் அவர்கள்...
இலங்கையில் புதிய கொவிட் - 19 திரிபு பரவும் அபாயம் இல்லாததால், பயம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஒரு புதிய கொவிட் - 19 திரிபு பரிசோதனைக்கு...
ஒரு தாசப்த காலத்தைத் தாண்டி இலங்கையில் மனிதாபிமான பணிகளையும் சமூக நலத்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற நாட்டு மக்களின் நிதியை மட்டுமே கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸம் ஸம் பவுண்டேஷன் நேற்றுமுன்தினம் (20)...
அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை ருஹுணு பல்கலைக்கழகத்துடன்...
அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதற்கென தகுதிப்பெற்றுள்ள 14 இலட்சத்து 23,895 குடும்பங்களுக்கென ரூ. 11, 274 மில்லியன் நிதி...