உள்ளூர்

அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தீர்மானித்துள்ளது. 2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது நடத்தப்பட்ட பாலியல்...

உலக முஸ்லிம்கள் பெருமைப்படும் “ஷஹாதா கலிமாவை”ச் சுமந்த சவூதி அரேபியாவின் தேசியக்கொடி “திருக்கலிமா மூலம் உலக முஸ்லிம்களை சவூதி கண்ணியப்படுத்தியுள்ளது”

சவூதி அரேபியாவின் தேசிய கொடி தினம் (11.03.2025) இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. உலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு...

தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவு..!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த...

மதம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் போது பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது நல்லது: அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா  08 ஆம் திகதி, தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை...

இலங்கை – சவூதி இராஜதந்திர உறவுகளுக்கு 50வருடங்கள் பூர்த்தி: இரு நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முன்னேற்றம்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழாக் காணுகிறது. 1974 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த இராஜதந்திர உறவுகள் கடந்த ஐம்பது...

Popular