கொவிட்-19 காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இறப்புகள் அனைத்தும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே.
அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,578 ஆகும்.
கடந்த...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களின் போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்வைத்த யோசனைகளை வரும் திங்கட்கிழமை (08) இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டத்துக்காக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களை நியமித்துள்ளது.
அதற்கமைய நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்ட், முன்னாள் மேலதிக...
போராட்டக்காரர்களின் புண்ணியத்தால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று...
இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்ள வேண்டுமானால் சாதகமான...