இவ்வருடம் இலங்கையிலிருந்து உம்ரா யாத்ரீகர்களை அழைத்துச்செல்லும் அனைத்து பயண வழிகாட்டிகளும் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உம்ரா யாத்ரீகர்கள் இத் திணைக்களத்தில்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைய பின்வரும் காரணங்களை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
1. பல ஆண்டுகளாக மானிய...
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.
22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும்...
ஆகஸ்ட் 5, 2019 இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் (IIOJK) இந்தியாவின் சட்டவிரோத மற்றும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யூம்-இ-இஸ்தேஹ்சால்” ஆகஸ்ட்...
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை போர் விமானங்கள் மூலம் தாக்கப்பட்டது, இதில் இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் தளபதி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட குறைந்த பட்சம் 10 பேர்...