உள்ளூர்

பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில்...

காசாவில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்: முதல்நாளில் 1 இலட்சத்துக்கும் மேல் மாணவர் பதிவு..!

ஒக்டோபர் 2023 தொடங்கிய இன அழித்தொழிப்புக்கு பின்னர் காசாவில் புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 23இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் காசாவில் பல பாடசாலைகளிலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகை பதிவுசெய்யப்பட்டதாக...

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் ஆதம்பாவா எம்.பி சந்திப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களுடன் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த சிநேகபூர்வ சந்திப்பொன்று...

பெண் கல்வியின் சிகரம் தெமட்டகொட “கைரியா” கண்ட முப்பெரும் விழாக்கள்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெமட்டகொட கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் பெண் கல்வி வரலாற்றில் ஒரு சிகரமாக கருதப்படுகின்ற ஒரு கல்விக் கூடமாகும். 1882ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி கொழும்பு மாநகரின்...

5 தௌஹீத் ஜமாஅத்களின் தடை நீக்கம்: புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு தடை

இலங்கை அரசாங்கத்தின் 2025.02.20 ஆம் திகதிய 2424/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் படி புதிதாக 2 முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த...

Popular