உள்ளூர்

‘முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது’

கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து நபர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட...

எரிபொருள் நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ ஆதரவு தேவை!

பெற்றோல் நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை திருப்பித் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன இன்று (31) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான...

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் அழைப்பு!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் இதற்காக அழைப்பார் என்றும் அவர் கூறினார். கண்டிக்கு இன்று (ஜூலை...

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது? திஸ்ஸ விளக்கம்

அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கான கலந்துரையாடல் கட்சித் தலைவர்களுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

ஜூலை மாதத்தில் மட்டும் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்!

இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள்...

Popular