இடைநிறுத்தப்பட்டிருந்தப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த...
நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவிருந்த QR முறையின் பிரகாரம் எரிபொருள் விநியோகத் திட்டம் இன்று (ஜூலை 25) நடைமுறைப்படுத்தப்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறை ஜூலை 25 திங்கட்கிழமை முதல்...
டெங்கு நுளம்பு தடுப்புக்காக ஜூலை 25 ஆம் திகதியை விசேட நாளாக அரசு அறிவித்துள்ளது.
இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் கட்டடத்தின் உள்ளேயும், வெளியேயும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை...
புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஜூலை 25) தமது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜூலை 22 ஆம் திகதி தினேஷ் குணவர்தன பிரதமராக...