உள்ளூர்

ரணிலை ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம்: பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனம் அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்று ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பதற்கான ஆணை இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர்  வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அவரது இராஜினாமாவைக் கோரும்...

கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம்!

பெற்றோலிய சேமிப்பு முனையம், புகையிரதங்கள் மற்றும் ட்ரக்டர்கள் மூலம் இன்று (19) முதல் கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) வரை இலங்கைக்கு வந்த 02 டீசல் கப்பல்களில் இருந்து...

ஜனாதிபதித் தேர்தலுக்காக மூன்று எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டனர்!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற தேர்தலுக்காக 03 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. பதில்...

தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை: டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானம் – சஜித்!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினர்...

மைத்திரி தலைமையில் இன்று மத்திய செயற்குழுக் கூட்டம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படும் என தகவல்கள்...

Popular