அனுபவமும் ஆளுமையுமிக்க அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர்,ஜனாதிபதியாக எவ்விதப் போட்டியுமின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்படல் வேண்டும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள்...
பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றும் (18) நாளையும் (19) பொதுமக்கள் தமது...
உண்மைகள் மற்றும் சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவது அரசியலமைப்புச் செயற்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை விதைப்பதாகவும்,...
பாராளுமன்றத்தில் சட்டமியற்றுபவர்களால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் ஜூலை 20 புதன்கிழமை வரை உயர் பாதுகாப்பு வலயமாக பாராளுமன்ற பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள சட்டம்...
ஜூலை 09 ஆம் திகதி மக்கள் எழுச்சியின் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாகத்...