உள்ளூர்

எரிபொருள் பற்றாக்குறையால் பேக்கரிகள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் 50சதவீதம் பேக்கரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன, அதுவும் கொள்ளளவு குறைவாக உள்ளது. மா,...

கடவுச்சீட்டு பெற வரிசையில் நிற்கும் போது கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பிரசவ வலி!

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 26 வயதுடைய  கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ அறிகுறிகள் தோன்றியது. இதனையடுத்து இராணுவம் தலையிட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து...

‘சர்வபக்ஷிக அரகலகருவோ’ நான்கு அம்ச பிரேரணையை முன்வைத்தனர்!

'கோட்டா கோ ஹோம்' மக்கள் போராட்டத்தை ஆதரிக்கும் சிவில் அமைப்பான சர்வபக்ஷிக அரகலகருவோ' போராட்டத்தை வென்றெடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு' பொது மாநாட்டை நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம்...

எரிபொருள் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட இரண்டு ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

(file Photo) இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இருவரும் பஹரேன் முதல் கல்ஃப் எயர் விமான சேவை ஜீ.எப்.-...

ரயில் நிலைய ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தால் பல ரயில்கள் ரத்து!

புகையிரத நிலைய ஊழியர்கள் உட்பட பல தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், இதன் காரணமாக இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்வே தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தற்போது ரயில்வே தலைமையகத்தின்...

Popular