உள்ளூர்

ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிங்கள மொழி மூலமான விசேட செயலி!

சவூதி அரசினால் ஹஜ் யாத்திரிகர்களுக்கான விசேட செயலி (APP) சிங்கள மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு சிறந்த முறையில் தமது...

இலங்கையில் இன்று துல்ஹஜ் தலைபிறை தென்பட்டது: ஞாயிறு (10) ஹஜ்ஜுப் பெருநாள்!

துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று நடைபெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 30...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பேராயர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ரிட் உத்தரவுகளை...

துல்ஹிஜ்ஜா தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு!

துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30.06.2022) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777316415

‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம்’: கொழும்பில் சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர்...

Popular