நாளை (27) முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வரை நாட்டில் எரிபொருள் வரிசையில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் நிலைமையை மேம்படுத்தும் ஊடகவியலாளர்...
ஜூன் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பலை இலங்கையில் நிலவும் நிதிப் பிரச்சினை மற்றும் வங்கிகளின் தரப்படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைக்கு வரவழைக்க முடியவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன...
எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறித்து விசேட தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என அகில...
போதைப்பொருள் பாவனைக்கு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த தினத்தின் முக்கிய கருப்பொருள் 'சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு போதைப்பொருள் நெருக்கடியை சமாளிப்போம்' என்பதாகும்.
நம் நாட்டில்...
காய்கறி அரிசி பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் தற்போதைய விலையில் இருந்து 10 வீதம் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகளை...