அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட "படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி...
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, மே 3ஆம் திகதி முதல்...
இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து...