தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியால் பல நிறுவனங்கள் கடினமான காலங்களை எதிர்கொண்டாலும், தேசிய இரத்த மாற்று சேவைக்கு இரத்த விநியோகச் சங்கிலி உள்ளது.
ஆனால் அடுத்த சில வாரங்களில், பெரும் நெருக்கடிக்கு மத்தியில் செயல்பட...
தமது கருத்துக்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்து விளக்கமளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பிரதமர்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (13) தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஐ.நா மனித...
எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க தன்னால் முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாகம் தனது ஆட்சியின் முதல் இரண்டு வருடங்களில் நாட்டை சேதப்படுத்தியதாக...
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், தனது சம்பள நிலுவைத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
கடந்த வாரம், டாக்டர். ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான ஊதியத்தை 2022...