உள்ளூர்

ஒக்டோபரில் கடுமையான பஞ்சம் ஏற்படும்: உணவுப் பாதுகாப்பிற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒக்டோபர் மாதத்திற்குள் மாதாந்த நுகர்வுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இலங்கையால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க, ஆகஸ்ட் மாதம்...

சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் போது கவனமாக செயற்படுங்கள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது எனவும் சிறுவர் பாதுகாப்பு கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கூட்டணி விடுத்துள்ள...

ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேக நபர் கைது!

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய திருமணமான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த 29...

அவிசாவளை , கல்முனை பகுதிகளில் 2 சிறுவர்களை காணவில்லை!

அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார். தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Popular