இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களிடையே போட்டி நிலவுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், எத்தனை இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அது...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) மாலை 6.45 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பிற நிறுவன சீர்திருத்தங்கள் குறித்தும் நாட்டின் தற்போதைய அரசியல்...
அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 'நியூஸ் நவ்' செய்தி தளத்துக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த...
ஆயிஷாவிற்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் தீர விசாரித்து சில விடயங்களை முன்வைப்பர். அந்த தகவல்கள் மொத்த நாட்டிலும் பேரதிர்வை ஏற்படுத்தும்.
பகிர முடியாத (பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தும் வரை) கிடைக்கும் தகவல்கள். மிகவும்...
உலக வர்த்தக மையத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக மாறியதையடுத்து, பொலிஸாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் தடுப்புகளுக்கு முன்பாக கூட அமர்ந்திருந்ததை அடுத்து, கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகை மற்றும்...