வாடிக்கையாளர்கள் தங்கள் எரிபொருள் தேவைகளை தெரிவிக்க நகர வாரியாக மொபைல் எண்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவும் செய்திகளை லங்கா ஐ.ஓ.சி மறுத்துள்ளது.
நிறுவனம் மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது....
மே (09) வன்முறையைத் தூண்டியதற்காக இதுவரை ஜே.வி.பி.யின் ஒரு உறுப்பினர் கூட கைது செய்யப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில்...
தற்போது உடுத்திக் கொள்ள ஆடைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே நிமல் லன்சா...
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அநியாயமாக மாவின் விலையை அதிகரித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 கிலோ கிராம் கோதுமை மாமூட்டை ஒன்றின் விலை 12,500 ரூபாவாக...
நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், கடன் பெறுவது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஆலோசகர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கு அமைச்சரவையின் மேற்படி ஐந்து உறுப்பினர்கள்...