இன்று இரவு கொழும்பு துறைமுகத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றுமதி கப்பல் ஒன்று வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சந்தையில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவற்றை...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் குழந்தைகளுக்கான பால் மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 2,545 ரூபாவாகவும், 400 கிராம்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.
அதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியின்...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
அதற்கமைய குறித்த நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் மருந்து, உணவு மற்றும் உரம்...