உள்ளூர்

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்

அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை,வதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை...

இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி பயணிக்கின்றோம்: சர்வதேச அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி

சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி...

United Motors நிறுவனத்தின் புதிய வாகனங்களுக்கான விலை அறிவிப்பு

அரசாங்கம் வாகன இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியுள்ள நிலையில் நாட்டின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான United Motors Lanka PLC நிறுவனம் தமது புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. வரி தீர்வுகள் மற்றும்...

ஏப்ரல் மாதத்திற்குள் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறை மூத்த அதிகாரி  தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த வாரத்திற்குள்...

ட்ரம்புக்கு முன்னால் அடிபணிந்த ஜோர்தானிய மன்னர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. காசாவைக் கைப்பற்றி பாலஸ்தீனர்களை மீள்குடியேற்றம் செய்யும் தமது திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட அழைப்பை ஜோர்தான்...

Popular